நேற்று இலங்கையில் ஏற்ப்பட்ட 3 கோர விபத்துக்கள் - விபத்துக்கு காரணம் இதுதான்

அன்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 
வேகமாக செல்லுதல், வாகனங்கள் காட்டுப்பாட்டை இழத்தல் போன்றவையே முக்கிய காரணமாக இருக்கிறது.

மோட்டார் சைக்கிளுடன்
 வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் நிறுத்தி வைக்கப்படிருந்த சிறிய பட்டா ரக வாகனத்துடன் மோதியதால் விபத்து. காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்த்த மக்கள்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மரத்துடன் கார் மோதியதில் விபத்து.
#srilanka #latest #news

Comments

Popular posts from this blog

நீரிழிவு நோயாளிகள் இந்த வாழைப்பழத்தை தொடவே கூடாது | சக்கரை அதிகம் உள்ள வாழைப்பழம் இதுதான்.