Biggboss ரஞ்சித் மனைவி பேட்டி - பையனுக்கு நடந்த சோகம்
Big boss 8 தற்போது முடிவடைந்ததுள்ளது அதில் கலந்து கொண்ட ரஞ்சித் தன் மகன் ஆக்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
இது பற்றி அவரது மனைவி பேசிய போது என் மகனுக்கு ஆக்டிபம் நோய் இருக்குறது என்று எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு அழுதுட்டு இருந்தேன். உறவினர்கள் ஆறதுதல் வார்த்தை சொல்லுவாங்கனு பார்த்தா உனக்கு இப்பிடியா, என்ன பாவம் பண்ணியோ னு சொன்னாங்க
ஆனா ரஞ்சித்திற்கும் எனக்கும் அவன் ரெம்ப ஸ்பெசல் அவனுக்கு பிடிச்சதெல்லாம் நாங்க செய்றோம் அவனுக்கு music பிடிக்கும் sports படிக்கும். இப்பெல்லாம் வெளிய போகும் போது அவனையும் கூட்டிக்கிட்டு போறன்.
நாங்க சொந்தமா படம் எடுக்க போய் அது lost ஆகிட்டு இப்படி நிறைய பிரட்சனைகளை நானும் ரஞ்சித்தும் ஒன்னாகவே face பண்ணோம்.
ரங்சித்தோட நிறைய குணம் என் மகன்கிட்ட திருக்கு . இப்படி இருக்கிற குழந்தைகளுக்கு எமோசன் புரியாதுனு சொல்லுவாங்க. ஆனா எங்க பையன் நாங்க கொஞ்சம் கவலையா இருந்தாலே அத புரிந்சுகிட்டு வந்து கட்டிபிடிப்பான்.
#biggboss #tamil #vijaytv
Comments
Post a Comment